விளையாட்டு
-
ஆட்டநிர்ணய சதி: குமார் சங்காவிற்கும் அழைப்பு
விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011…
Read More » -
2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள்…
Read More » -
21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரரான முரளிதரன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக பெயரிடப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை, உலகின் முன்னணி…
Read More » -
இங்லீஷ் பீரிமியர் லீக்: 30 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது லிவர்பூல் அணி!
இங்கிலாந்தில் நடைபெறும் கால்பந்து கழகங்களுக்கிடையிலான இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடர் இன்னமும் நிறைவு…
Read More » -
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று!
டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் தொடர்கள் இரத்து…
Read More » -
இனியும் அமைதியாக இருக்கபோவதில்லை – அரவிந்த டி சில்வா காட்டம்
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையை நடத்துமாறு இந்திய…
Read More » -
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே…
Read More » -
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று ஆரம்பம்
கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியாக்கும் வகையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஆர்மபமாகின்றது. குறித்த தொடர் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி…
Read More » -
புஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு
லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையால் அறிவிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த வீரர்கள் தங்களின் இருப்பிடம்…
Read More » -
ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்…
Read More »