விளையாட்டு
-
எஞ்சலோ மெத்திவ்ஸ் விடுத்துள்ள கோரிக்கை…
முன்னாள் இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மெத்திவ்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும்…
Read More » -
பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடகாலத்திற்கு குறித்த போட்டித் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
Read More » -
மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.…
Read More » -
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உலக சாதனை!
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்களை…
Read More » -
இலங்கை வீரர்கள் மீது கவலையும் கோபமும் உள்ளது
பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா…
Read More » -
இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!
இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர். தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்…
Read More » -
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 181 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய…
Read More » -
கோலியின் அதிரடி அறிவிப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி கூறியுள்ளாா். இங்கிலாந்தின்…
Read More » -
குமார் சங்கக்காரவை கௌரவப்படுத்திய ஐசிசி
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில்…
Read More » -
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடும், இரண்டாம் தர இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முன்னணி வீரரான ஷிகர்…
Read More »