உலகம்
-
மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்…
Read More » -
உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளலாம்: அமெரிக்கா அச்சம்!
உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க…
Read More » -
பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா திடீர் அறிவிப்பு!
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா…
Read More » -
உக்ரைனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்!
உக்ரைனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன்…
Read More » -
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப்…
Read More » -
உக்ரைனின் எல்லை நாடான துருக்கி ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு!
உக்ரைனின் எல்லை நாடான துருக்கி, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்குல நாடுகள், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைக்கு உக்ரைனுக்கு…
Read More » -
உக்ரைன் மீது ரஷியா குண்டுத் தாக்குதல்… பதட்டம் அதிகரிப்பு
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல்…
Read More » -
70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!
95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா…
Read More » -
1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்
1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும்…
Read More » -
சீனாவில் முடக்கல்நிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள்!
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல…
Read More »