உலகம்
-
தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது அவுஸ்திரேலியா?
இலங்கை தமிழ் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில்…
Read More » -
ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி…?
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்!
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம்(சனிக்கிழமை) குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி…
Read More » -
அமேசன் காட்டினை அச்சுறுத்தும் தீ – பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்
பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக…
Read More » -
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்
நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் எரிபொருள் விலைபற்றிய கடுமையாக விவாதம் நிகழ்து கொண்டிருந்த போது சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிய சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்வை…
Read More » -
ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!
சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள…
Read More » -
காஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்!
காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லி மாணவி ஒருவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More » -
ஹொங்கொங் எதிர்ப்பு பேரணிகள் அமெரிக்க – சீன வர்த்தகத்தை பாதிக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய திருத்த சட்டமூல விவகாரத்தில் சீன அரசாங்கம் வன்முறையை கையாண்டால் அது அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க…
Read More » -
தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு!
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஏ.எவ்.பி செய்திசேவை நிறுவனம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இடம்பெற்ற திருமண…
Read More » -
வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரச படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு…
Read More »