உலகம்
-
கடைக்குள் நுழைந்த திருடன் – விரட்டியடித்த சிறுமி
கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடனை 11 வயது சிறுமி விரட்டியடித்துள்ள காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் நகரிலுள்ள கடை ஒன்றினுள் கடந்த 16ஆம் திகதி…
Read More » -
அவுஸ்திரேலிய காலநிலை மாற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தர்ஜினி சிவலிங்கம்!
பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கணை தர்ஜினி சிவலிங்கமும் பங்கேற்றுள்ளார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய…
Read More » -
விக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் நடிகர் பிரெட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்…
Read More » -
அமெரிக்காவுடனான முழுமையான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு!
அமெரிக்கா தங்கள் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை தொடுக்குமாயின் அவை அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. சவுதி…
Read More » -
சவுதி இளவரசிக்கு பத்து மாதங்கள் சிறை தண்டனை!
சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salman இன் சகோதரியான இளவரசி Hassa bint Salman இற்கு 10 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரிஸில் உள்ள அவரது…
Read More » -
கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட 10 உலக நாடுகள்!
உலகளவில் மிகவும் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக எரித்ரியா முதலிடம் வகிக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக வடகொரியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலும் ஊடகங்களுக்கு…
Read More » -
வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை செலவிட்ட தம்பதி மீது வழக்கு!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு…
Read More » -
ஜேர்மனியை உலுக்கிய சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்- இருவரிற்கு 20 வருட தண்டனை
ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில்…
Read More » -
ஃபேஸ்புக் பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் வெளியீடு
உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் ஃபேஸ்புக் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 13.3 கோடி பயனாளர்களின்…
Read More » -
பாகிஸ்தான் பொலிஸ்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்!
பாகிஸ்தானை சேர்ந்த இந்துப் பெண்ணொருவர் முதன்முறையாக பொலிஸ் துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த புஷ்பா கோலி என்ற பெண்…
Read More »