உலகம்
-
ஜமால் கஷோகி கொலை வழக்கு – சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புபட்ட 11 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜமால் கஷோகி கொலையில் நேரடியாகத்…
Read More » -
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. 88 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகள் தனது கொள்கைகளை…
Read More » -
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ்…
Read More » -
குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த…
Read More » -
ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் 304 பேர் உயிரிழப்பு: அம்னெஸ்டி தகவல்!
ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில், இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு…
Read More » -
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003ஆம்…
Read More » -
உலக அழகிக்கான மகுடத்தினை சூடினார் டோனி ஆன்சிங்!
உலக அழகிக்கான மகுடத்தினை ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங் சூடியுள்ளார். 69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம்…
Read More » -
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே குடியுரிமை வழங்கப்படவில்லை – ஹெச்.ராஜா!
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்…
Read More » -
எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார்?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை…
Read More » -
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்!
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ககோஷிமா நகரில்…
Read More »