உலகம்
-
பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி பிரித்தானியாவில் போராட்டம்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம்…
Read More » -
வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள்…
Read More » -
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் தெஹ்ரான்…
Read More » -
3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!
இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பஜீரா…
Read More » -
பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன – அமெரிக்கா
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. உலக நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் குறித்த அறிக்கையை …
Read More » -
மாலி தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்!
மாலியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. மாலியின் Menaka பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற…
Read More » -
மயக்கத்திலிருப்பவரை வல்லுறவிற்கு உட்படுத்துவது குற்றமில்லையா-? ஸ்பெயின் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது…
Read More » -
அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்ய ருவிற்றர் தீர்மானம்
உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ருவிற்றர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுபோன்ற செய்திகள் விற்பனைக்குரியவையல்ல என ருவிற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய விளம்பரம், வணிக…
Read More » -
சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக…
Read More » -
போர்வெல் மூலம் 3 துளைகள் – புது திட்டம் மூலம் தொடரும் மீட்புப்பணி!
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 68 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.…
Read More »