உலகம்
-
குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த…
Read More » -
ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் 304 பேர் உயிரிழப்பு: அம்னெஸ்டி தகவல்!
ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில், இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு…
Read More » -
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003ஆம்…
Read More » -
உலக அழகிக்கான மகுடத்தினை சூடினார் டோனி ஆன்சிங்!
உலக அழகிக்கான மகுடத்தினை ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங் சூடியுள்ளார். 69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம்…
Read More » -
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே குடியுரிமை வழங்கப்படவில்லை – ஹெச்.ராஜா!
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்…
Read More » -
எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார்?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை…
Read More » -
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்!
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ககோஷிமா நகரில்…
Read More » -
முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு
அமெரிக்காவின் கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும்…
Read More » -
ஐ.எஸ் தலைவரை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்க்கு விருது வழங்கிய ட்ரம்ப்!
தலைமறைவாகியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதியை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்த மோப்ப நாயான “கோனன்” ஐ வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More » -
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கு – நிர்மலா தேவி மீண்டும் கைது
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள…
Read More »