உலகம்
-
உக்ரைனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்!
உக்ரைனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன்…
Read More » -
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப்…
Read More » -
உக்ரைனின் எல்லை நாடான துருக்கி ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு!
உக்ரைனின் எல்லை நாடான துருக்கி, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்குல நாடுகள், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைக்கு உக்ரைனுக்கு…
Read More » -
உக்ரைன் மீது ரஷியா குண்டுத் தாக்குதல்… பதட்டம் அதிகரிப்பு
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல்…
Read More » -
70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!
95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா…
Read More » -
1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்
1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும்…
Read More » -
சீனாவில் முடக்கல்நிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள்!
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல…
Read More » -
5 நாள் போராட்டத்தின் முடிவாய் ரயனின் குரல் ஓய்ந்தது
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை…
Read More » -
ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி கொல்லப்பட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!
சிரியாவில் ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.…
Read More » -
ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை!
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை…
Read More »