உலகம்
-
அமெரிக்க அரசாங்க இணையத்தளத்தினுள் நுழைந்தது ஈரானின் ஹக்கர் குழு!
அமெரிக்க அரசாங்கத்துக்குரிய இணையத்தளம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துவிட்டோம் என ஈரானிலுள்ள ஹக்கர் குழுவொன்று அறிவித்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக…
Read More » -
லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய்மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்
லண்டன் முதல் புதுடெல்லி வரை நடந்த பயங்கரவாத சதிகளில் அமெரிக்காவால் கொல்லக்கப்பட்ட ஈரான் தளபதி காசிம் சோலெய்மனியின் பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More » -
அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் – ஈரான் பதில் அறிவிப்பு
ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின்…
Read More » -
இந்தோனேசியாவை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – 21 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில்…
Read More » -
எத்தகைய சூழ்நிலையிலும் தாக்குதலுக்கு தயாராக இருங்கள்: வடகொரியா தலைவர் அழைப்பு!
எத்தகைய சூழ்நிலையிலும் வடகொரியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காப்பாற்ற தேவையான பெயர் குறிப்பிடப்படாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாக இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வடகொரியா தலைவர் கிம் ஜோங்…
Read More » -
வட கொரியாவின் கிறிஸ்மஸ் எச்சரிக்கையை வெற்றிகொள்ள அமெரிக்கா தயார் – ட்ரம்ப் பதிலடி
வட கொரியாவின் “கிறிஸ்மஸ் பரிசு” பற்றிய எச்சரிக்கையை சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால்,…
Read More » -
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா
சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா…
Read More » -
ஜமால் கஷோகி கொலை வழக்கு – சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புபட்ட 11 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜமால் கஷோகி கொலையில் நேரடியாகத்…
Read More » -
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. 88 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகள் தனது கொள்கைகளை…
Read More » -
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ்…
Read More »