உலகம்
-
கனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…
கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ…
Read More » -
அதிகரித்துக்கொண்டே செல்லும் மரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரங்களைக் கடந்தது
உலகெங்கும் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள்…
Read More » -
சர்வதேசரீதியில் சீனாவிற்கு எதிராக எழுந்துள்ள இரு கேள்விகள்… விடைதெரியாத பீதியில் நாடுகள்….!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். .கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில்…
Read More » -
உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!
கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை…
Read More » -
இத்தாலியில் சாலையோரங்களில் வீசியெறியப்படதாக வெளியான புகைப்படங்கள் உண்மை என்ன????
இத்தாலியில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள், மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் பணங்களை உறவினர்கள் வீதியோரங்களில் வீசியெறிந்து சென்றதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள்…
Read More » -
ஊரடங்கை மீறுபவர்களை கண்ட இடத்தில் சுட உத்தரவு….
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஊரடங்கு உத்தரவை…
Read More » -
கொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற, சீனாவின் வுஹான் நகரம் இன்று சனிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. நகரங்களுக்கிடையிலான மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல்,…
Read More » -
கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா )…
Read More » -
உலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வெய்குவாய்ஜியான்…
Read More » -
பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சிங்கப்பூரில் பொது இடங்களில் ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம்…
Read More »