உலகம்
-
பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய…
Read More » -
ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகையால்,…
Read More » -
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும்…
Read More » -
உலகம் முழுவதும் 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பெரும்…
Read More » -
இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!
இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும்…
Read More » -
அமெரிக்காவில் ஒரே நாளில் 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு, வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 2,341…
Read More » -
வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறத் தடை – டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸின் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இழந்த வேலைகளை மீண்டும் பெற விரும்பும் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் முயற்சியில்அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி…
Read More » -
ஈரானுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை…
Read More » -
சீனாவிலுள்ள ஆய்வுகூடத்திலேயே கொரோனா உருவாக்கப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் கடந்த December மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா…
Read More » -
சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகில் உள்ள 200…
Read More »