உலகம்
-
மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக…
Read More » -
கொரோனவால் இயற்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம், நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோள் படம்…
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள்…
Read More » -
பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில்… குவியும் மரணங்கள்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள்…
Read More » -
மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கொரோனா அங்கு கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில்…
Read More » -
வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்
சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின்…
Read More » -
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது.…
Read More » -
அமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24…
Read More » -
கனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…
கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ…
Read More » -
அதிகரித்துக்கொண்டே செல்லும் மரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரங்களைக் கடந்தது
உலகெங்கும் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள்…
Read More » -
சர்வதேசரீதியில் சீனாவிற்கு எதிராக எழுந்துள்ள இரு கேள்விகள்… விடைதெரியாத பீதியில் நாடுகள்….!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். .கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில்…
Read More »