உலகம்
-
இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!
இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும்…
Read More » -
அமெரிக்காவில் ஒரே நாளில் 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு, வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 2,341…
Read More » -
வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறத் தடை – டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸின் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இழந்த வேலைகளை மீண்டும் பெற விரும்பும் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் முயற்சியில்அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி…
Read More » -
ஈரானுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை…
Read More » -
சீனாவிலுள்ள ஆய்வுகூடத்திலேயே கொரோனா உருவாக்கப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் கடந்த December மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா…
Read More » -
சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகில் உள்ள 200…
Read More » -
உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர்…
Read More » -
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்…
Read More » -
கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்கா: அதிகபட்ச உயிரிழப்பு….!
கொரோனா வைரஸின் தீவிர பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்காவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடள் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில்…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை…!
கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டுவருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள்…
Read More »