உலகம்
-
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்ரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.…
Read More » -
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில் 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண…
Read More » -
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்!…
Read More » -
கொரோனாவிற்கு எதிராக போராடும் வைத்தியர்கள் மலர் தூவி கௌரவிப்பு
கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர்…
Read More » -
வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் வைரஸ் பரவியது: ட்ரம்ப் நம்பிக்கை
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஊரடங்கிற்கு மத்தியிலும் மாபியா குழுக்களுக்கிடையில் மோதல்: மெக்ஸிக்கோவில் 3,000பேர் உயிரிழப்பு!
மாபியா குழுக்களுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்றான வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் மட்டும் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக…
Read More » -
பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய…
Read More » -
ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகையால்,…
Read More » -
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும்…
Read More » -
உலகம் முழுவதும் 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பெரும்…
Read More »