உலகம்
-
இந்தியா சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா என்ற பெண்ணிய ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது…
Read More » -
பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது இந்தியா!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கான…
Read More » -
மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் : காரணம் என்ன?
பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி…
Read More » -
இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26…
Read More » -
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ…
Read More » -
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு…
Read More » -
கொவிட்-19 எச்சரிக்கை நிலை மூன்றாம் நிலைக்கு குறைந்துள்ளது!
பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை, நான்கில் இருந்து மூன்றாம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கீழ், வைரஸ் இப்போது பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும்…
Read More » -
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்!
தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல்…
Read More » -
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும்…
Read More » -
உயிர் காக்கும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு மருந்து கொரோனா வைரஸ் உயிர்வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெக்ஸாமெதாசோன் எனப்படும்…
Read More »