உலகம்
-
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களைத் தாக்க தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்த ரஷ்யா..!
ஆப்கானிஸ்தானில் கூட்டணி படையினரைக் கொல்ல ஒரு ரஷ்ய உளவுத்துறை தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் உண்மைதான் என்று பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு…
Read More » -
கொரோனா வைரஸ்: 5 இலட்சத்தைக் கடந்த உயிரிழப்புக்கள்- 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்து 5…
Read More » -
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை!
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர, அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரானுக்கான ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி தெரிவித்துள்ளார். ஈரான், பிற நாடுகளுக்கு…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைப்பு கருத்து
கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை விஞ்ஞானிகளினால் உருவாக்க முடியுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத்தில் பெரும்பாலான…
Read More » -
இந்தியா சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா என்ற பெண்ணிய ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது…
Read More » -
பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது இந்தியா!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கான…
Read More » -
மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் : காரணம் என்ன?
பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி…
Read More » -
இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26…
Read More » -
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ…
Read More » -
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு…
Read More »