உலகம்
-
ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது!
மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 176 பேரது உயிர்களை காவு வாங்கிய…
Read More » -
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மனித பரிசோதனையை திட்டமிட்டுள்ள தாய்லாந்து
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடித்த தடுப்பூசி பரிசோதனையை எதிர்வரும் நவம்பர் மாதம் மனிதர்களிடையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அந்தவகையில் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பயன்படுத்த…
Read More » -
தாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்!!
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த…
Read More » -
நேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு!
மேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ…
Read More » -
உலக சுகாதார அமைப்புடனான உறவை ஒருவருடத்துக்குள் அமெரிக்கா முறித்துக் கொள்ளும்!
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவு, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்கு பிறகு முறிவடையும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்…
Read More » -
பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் பணம் வழங்கவுள்ள அரசு!!
பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250…
Read More » -
திருமணமான ஒருநாளில் மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான்…
Read More » -
அழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம்…
Read More » -
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்
கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நியைலில், இதனை காணும் போது சீனா மீதான தனது கோபம்…
Read More » -
கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி 6 மாதங்கள் நிறைவு: ஒரு கோடி பாதிப்புகள் – 5 இலட்சம் உயிரிழப்புகள் பதிவு
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில்கூட இல்லை…
Read More »