உலகம்
-
பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது இந்தியா!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கான…
Read More » -
மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் : காரணம் என்ன?
பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி…
Read More » -
இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26…
Read More » -
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ…
Read More » -
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு…
Read More » -
கொவிட்-19 எச்சரிக்கை நிலை மூன்றாம் நிலைக்கு குறைந்துள்ளது!
பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை, நான்கில் இருந்து மூன்றாம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கீழ், வைரஸ் இப்போது பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும்…
Read More » -
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்!
தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல்…
Read More » -
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும்…
Read More » -
உயிர் காக்கும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு மருந்து கொரோனா வைரஸ் உயிர்வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெக்ஸாமெதாசோன் எனப்படும்…
Read More » -
கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடான ரஷ்யாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 171பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை…
Read More »