உலகம்
-
பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் பணம் வழங்கவுள்ள அரசு!!
பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250…
Read More » -
திருமணமான ஒருநாளில் மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான்…
Read More » -
அழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம்…
Read More » -
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்
கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நியைலில், இதனை காணும் போது சீனா மீதான தனது கோபம்…
Read More » -
கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி 6 மாதங்கள் நிறைவு: ஒரு கோடி பாதிப்புகள் – 5 இலட்சம் உயிரிழப்புகள் பதிவு
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில்கூட இல்லை…
Read More » -
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களைத் தாக்க தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்த ரஷ்யா..!
ஆப்கானிஸ்தானில் கூட்டணி படையினரைக் கொல்ல ஒரு ரஷ்ய உளவுத்துறை தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் உண்மைதான் என்று பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு…
Read More » -
கொரோனா வைரஸ்: 5 இலட்சத்தைக் கடந்த உயிரிழப்புக்கள்- 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்து 5…
Read More » -
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை!
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர, அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரானுக்கான ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி தெரிவித்துள்ளார். ஈரான், பிற நாடுகளுக்கு…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைப்பு கருத்து
கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை விஞ்ஞானிகளினால் உருவாக்க முடியுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத்தில் பெரும்பாலான…
Read More » -
இந்தியா சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா என்ற பெண்ணிய ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது…
Read More »