உலகம்
-
உலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள்…
Read More » -
உலகம் இயல்புக்கு திரும்பும் நம்பிக்கை இல்லை : கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்!!
பொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடன்…
Read More » -
கணவர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண் : நடுரோட்டில் நடந்த சம்பவம்!!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற மும்பை பெடர் வீதியில் கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர், தனது கனவர் மற்றொரு பெண்ணுடன் காரில் செல்வதை கண்டு நடுரோட்டில் மறித்து பெரும்…
Read More » -
ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்
பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும்…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால்… இந்த நோய் அபாயம் உண்டு: எச்சரிக்கை தகவல்
உலகின் பல்வேறு நாடுகளில் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவ காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் நோய் டெங்கு, இவரையிலும் அதற்கு மருந்து…
Read More » -
ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது!
மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 176 பேரது உயிர்களை காவு வாங்கிய…
Read More » -
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மனித பரிசோதனையை திட்டமிட்டுள்ள தாய்லாந்து
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடித்த தடுப்பூசி பரிசோதனையை எதிர்வரும் நவம்பர் மாதம் மனிதர்களிடையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அந்தவகையில் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பயன்படுத்த…
Read More » -
தாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்!!
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த…
Read More » -
நேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு!
மேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ…
Read More » -
உலக சுகாதார அமைப்புடனான உறவை ஒருவருடத்துக்குள் அமெரிக்கா முறித்துக் கொள்ளும்!
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவு, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்கு பிறகு முறிவடையும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்…
Read More »