உலகம்
-
தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்
சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா…
Read More » -
சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து…
Read More » -
விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை !
உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான அன்டனோவ்- 26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…
Read More » -
எஸ்.பி.பி.யின் உடல் நாளை சென்னையில் நல்லடக்கம்!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் சென்னை,…
Read More » -
அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா,…
Read More » -
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ‘ஈரான்…
Read More » -
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் ஈரான்!
அமெரிக்காவின் பொருளாதார தடையால் துவண்டு போயுள்ள ஈரான், சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க…
Read More » -
பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் – அரச தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.…
Read More » -
கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!
நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக…
Read More » -
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் புதிதாக மூன்று இலட்சத்து…
Read More »