உலகம்
-
கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் – அமெரிக்க ஜனாதிபதி
இராணுவ வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் நன்றாக இருக்கிறேன் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவியாளர்களில்…
Read More » -
சுஷாந்த் சிங் விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை -மருத்துவ நிபுணர்க் குழு!
நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முறைப்பாட்டை எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு மறுத்துள்ளது. சுஷாந் சிங்கின் மரண வழக்கில் பல…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில்…
Read More » -
ஆப்கானில் குண்டுவெடிப்பு: 7 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு இடையே ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 7…
Read More » -
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம்!
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை…
Read More » -
விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை
கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து,…
Read More » -
இந்தியாவில் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!
சீனாவின் சவாலை எதிர்கொள்ள அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இதன்படி பிரமோஸ், சப்சானிக் ஏவுகணையான நிர்பய் மற்றும் போர் விமானம்…
Read More » -
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்!
தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே,…
Read More » -
மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா!-128 பேர் உயிரிழப்பு
மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, எல்லை பாதுகாப்பு படையில் 10…
Read More »