உலகம்
-
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம்!
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை…
Read More » -
விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை
கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து,…
Read More » -
இந்தியாவில் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!
சீனாவின் சவாலை எதிர்கொள்ள அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இதன்படி பிரமோஸ், சப்சானிக் ஏவுகணையான நிர்பய் மற்றும் போர் விமானம்…
Read More » -
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்!
தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே,…
Read More » -
மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா!-128 பேர் உயிரிழப்பு
மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, எல்லை பாதுகாப்பு படையில் 10…
Read More » -
தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்
சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா…
Read More » -
சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து…
Read More » -
விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை !
உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான அன்டனோவ்- 26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…
Read More » -
எஸ்.பி.பி.யின் உடல் நாளை சென்னையில் நல்லடக்கம்!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் சென்னை,…
Read More » -
அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா,…
Read More »