உலகம்
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை,…
Read More » -
4 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது. இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும்…
Read More » -
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு…
Read More » -
75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் நரேந்திர மோடி!
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின்…
Read More » -
தேர்தல் பிரசாரத்தில் முகக்கவசத்தை தூக்கி எறிந்த ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதலாவது தேர்தல் பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி…
Read More » -
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம் – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும்…
Read More » -
பெருவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ – 700 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசம்
பெருவில் சாக்சயுவமான் தொல்லியல் பூங்காவிற்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெருவின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயால்…
Read More » -
ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே…
Read More » -
டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம்…
Read More » -
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது…
Read More »