உலகம்
-
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம் – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும்…
Read More » -
பெருவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ – 700 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசம்
பெருவில் சாக்சயுவமான் தொல்லியல் பூங்காவிற்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெருவின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயால்…
Read More » -
ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே…
Read More » -
டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம்…
Read More » -
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது…
Read More » -
கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் – அமெரிக்க ஜனாதிபதி
இராணுவ வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் நன்றாக இருக்கிறேன் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவியாளர்களில்…
Read More » -
சுஷாந்த் சிங் விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை -மருத்துவ நிபுணர்க் குழு!
நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முறைப்பாட்டை எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு மறுத்துள்ளது. சுஷாந் சிங்கின் மரண வழக்கில் பல…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில்…
Read More » -
ஆப்கானில் குண்டுவெடிப்பு: 7 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு இடையே ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 7…
Read More »