உலகம்
-
உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா
உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கான வரிகளை 145% ஆக உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பீஜிங் வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க இறக்குமதிகள் மீதான…
Read More » -
ஒலிம்பிக் போட்டியை நிறுத்த தொடரும் சதி திட்டம் !
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டியன்று காலையில்…
Read More » -
பிரித்தானியாவில் 41வது கறுப்பு ஜூலை
தமிழ் இன அழிப்பு நினைவு நாளான 41வது கறுப்பு ஜூலை நாளினையொட்டி பிரித்தானியாவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இராஜ்யத்தின் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும்…
Read More » -
வேலை நேரத்ததை தவிர வேறு நேரத்தில் அழைப்பை ஏற்படுத்தும் அதிகாரிக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் புதிய சட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி , பணியாளர்களுக்கான பணி நேரம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு அவர்ளின் உயரதிகாரி வேலை நிமித்தம்…
Read More » -
மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு
தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள…
Read More » -
மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தாய்க்குச் சிறை!
தனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர்…
Read More » -
ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…
Read More » -
500 வது நாளில் உக்ரைன் போா்!
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று…
Read More » -
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம்…
Read More »