உலகம்
-
முதலாவது கொரோனா தடுப்பூசி உலகிற்கு அறிமுகம்…
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா…
Read More » -
தமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், எட்டு மாதங்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படவுள்ளன. கடந்த மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்…
Read More » -
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டில் 33 பேரில் ஒருவருக்கு உணவு,…
Read More » -
வேளாண் சட்டமூலங்கள் : அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரிப்பு!
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த அழைப்பை விவசாயிகள் மறுத்துள்ளனர். டெல்லி…
Read More » -
கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன்…
Read More » -
உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக…
Read More » -
ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், புதிய அரசை அமைப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா். எனினும், தோ்தல்…
Read More » -
தீவிரமாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் !!சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் சென்னை வானிலை மைய அறிவித்தலின்படி நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர…
Read More » -
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) தெரிவித்துள்ளது. ஏழ்மையான நாடுகளான…
Read More » -
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில்…
Read More »