உலகம்
-
கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி: இன்று முதல் தொகுதியை பெறும் கட்டார்!
பைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கட்டார் பொது சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. அத்துடன் தடுப்பு மருந்துகளின் முதலாவது…
Read More » -
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு அபராதம்!
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டதற்காக, தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க…
Read More » -
அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் இராணுவ வீரர் காயம்
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மேலும், குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சட்ட…
Read More » -
சிட்னியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்
சிட்னியில் இருந்து வரும் பிரயாணிகள் தமது நகருக்குள்நுழைவதை தடை செய்யும் நடவடிக்கைகளை அவுஸ்ரேலியாவின் பிற நகரங்கள் மற்றும் மாகாணங்கள் ஆரம்பித்துள்ளன. அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் அதிகரித்து…
Read More » -
21 மில்லியன் மக்களை, வீட்டில் முடக்கும் கொரோனா வைரஸின் மீள் எழுச்சி!
லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் மற்றும் வேல்ஸில், புதியதும் கடுமையானதுமான கொரோனா முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. நள்ளிரவில் புதிய கட்டுப்பாடுகளுக்குள் நுழைந்த சுமார்…
Read More » -
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ…
Read More » -
ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்
அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில்…
Read More » -
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள…
Read More » -
நாகோர்னோ-கராபாக் மோதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு!
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை அங்கமித்த பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு அஜர்பைஜான் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்மீனியா ஆதரவு…
Read More » -
காலநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்!
அழிவுதரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக, தங்கள் நாடுகளில் அவசரநிலையை அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, உலகளாவிய…
Read More »