உலகம்
-
காலநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்!
அழிவுதரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக, தங்கள் நாடுகளில் அவசரநிலையை அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, உலகளாவிய…
Read More » -
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்துக்கு விரைந்த முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம்!
ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில், டைக்ரே பிராந்தியத்தின் தலைநகருக்கு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம் விரைந்துள்ளது. கடந்த மாதம் சண்டை வெடித்ததில் இருந்து…
Read More » -
ஈரானிய ஊடகவியலாளர் தூக்கிலிடப்பட்டார்: பிரான்ஸ்- மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!
2017ஆம ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி…
Read More » -
எச்.ஐ.வி.க்கு சாதகமான முடிவினை காண்பித்த கொரோனா தடுப்பூசி சோதனை: அவுஸ்ரேலியா அதிர்ச்சி!
அவுஸ்ரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி.க்கு சாதகம் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலிய பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம்…
Read More » -
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர்
டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு…
Read More » -
உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு!
உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள…
Read More » -
மெக்கெல்லை எத்தியோப்பியப் படைகள் கைப்பற்றி போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு!
எத்தியோப்பியாவில் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லை கூட்டாட்சித் துருப்புக்கள் கைப்பற்றி ஒரு மாதகால தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டைக்ரே பிராந்தியத்தை ஆட்சிசெய்த டைக்ரே…
Read More » -
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் !
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று முன்தினம்…
Read More » -
சோமாலியாவிலிருந்து அனைத்து துருப்புகளையும் மீள அழைக்க ட்ரம்ப் உத்தரவு!
திர்வரும் 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சோமாலியாவில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் மீள பெற்றுக்கொள்ளும்படி அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் ஆபிரிக்காவுக்கான அமெரிக்க படை தலைவர்களுக்கு ஜனாதிபதி…
Read More » -
ஹொங்கொங்கில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள்
ஹொங்கொங்கில் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. குறித்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும்…
Read More »