உலகம்
-
உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக…
Read More » -
ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், புதிய அரசை அமைப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா். எனினும், தோ்தல்…
Read More » -
தீவிரமாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் !!சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் சென்னை வானிலை மைய அறிவித்தலின்படி நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர…
Read More » -
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) தெரிவித்துள்ளது. ஏழ்மையான நாடுகளான…
Read More » -
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில்…
Read More » -
சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!
கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின்…
Read More » -
மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு
அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என…
Read More » -
தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அசியலமைப்புச் சட்ட மீறல் தொடர்பாக மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 3…
Read More » -
இந்த ஆண்டை விட 2021 இன்னும் மோசமாக இருக்கும்
கொரோனா நெருக்கடி காரணமாக உலக உணவுப் பாதுகாப்பின் நிலை இந்த ஆண்டைவிட வரும் 2012-ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐ.நா. உணவு நிவாரணப் பிரிவான…
Read More » -
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி! இணைந்த 18 நிறுவனங்கள்!
பங்களாதேஷ், சீனா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைந்துள்ள 18 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பூசி ஒன்றை தயாரிக்க ஒன்றிணைந்துள்ளன. குறித்த தடுப்பூசியை…
Read More »