உலகம்
-
பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் இன்று வெளியீடு!
பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான முக்கிய தகவல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான, குறித்த…
Read More » -
கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி: இன்று முதல் தொகுதியை பெறும் கட்டார்!
பைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கட்டார் பொது சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. அத்துடன் தடுப்பு மருந்துகளின் முதலாவது…
Read More » -
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு அபராதம்!
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டதற்காக, தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க…
Read More » -
அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் இராணுவ வீரர் காயம்
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மேலும், குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சட்ட…
Read More » -
சிட்னியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்
சிட்னியில் இருந்து வரும் பிரயாணிகள் தமது நகருக்குள்நுழைவதை தடை செய்யும் நடவடிக்கைகளை அவுஸ்ரேலியாவின் பிற நகரங்கள் மற்றும் மாகாணங்கள் ஆரம்பித்துள்ளன. அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் அதிகரித்து…
Read More » -
21 மில்லியன் மக்களை, வீட்டில் முடக்கும் கொரோனா வைரஸின் மீள் எழுச்சி!
லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் மற்றும் வேல்ஸில், புதியதும் கடுமையானதுமான கொரோனா முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. நள்ளிரவில் புதிய கட்டுப்பாடுகளுக்குள் நுழைந்த சுமார்…
Read More » -
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ…
Read More » -
ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்
அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில்…
Read More » -
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள…
Read More » -
நாகோர்னோ-கராபாக் மோதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு!
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை அங்கமித்த பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு அஜர்பைஜான் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்மீனியா ஆதரவு…
Read More »