உலகம்
-
கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில்…
Read More » -
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை…
Read More » -
சீனத் தயாரிப்பு தடுப்பூசியைப் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
சீனத் தயாரித்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எச்சரித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டேவின் நெருங்கிய…
Read More » -
புதிய ரக கொரோனா வைரஸ் அச்சம்: அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் தடைசெய்தது ஜப்பான்!
முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து…
Read More » -
பிரேஸில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
பிரேஸில் துணை ஜனாதிபதி ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 67 வயதான ஹாமில்டன் மவுரோவுக்கு நேற்று…
Read More » -
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது – துருக்கி
கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91 சதவீதம் பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91…
Read More » -
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை 30இலட்சத்து 21ஆயிரத்து 964பேர்…
Read More » -
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 51 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை…
Read More » -
அமெரிக்காவில் போயிங்-737 விமானங்களின் சேவை ஆரம்பமாகிறது
அமெரிக்காவில் கடந்த 21 மாதங்களுக்குப் பின்னர், அடுத்த வாரம் முதல் போயிங்-737 மக்ஸ் ரக விமானங்கள் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. 2018, 2019ஆம் ஆண்டுகளில் இட்மபெற்ற பெரும் விபத்துகளைத்…
Read More » -
துனிசியாவில் ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு!
துனிசியாவில் நாடு தழுவிய அவசரகால நிலை இன்று 26ஆம் திகதி முதல் 2021 ஜூன் 23 வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதக் குழுவால் ஜனாதிபதி பாதுகாப்புப்…
Read More »