உலகம்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு!
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
கொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்!
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் தனியார் கூட்டங்கள், சமூக விலகல் தொடர்பான விதிகளை கடுமையாக்கியுள்ளனர். இந்தக் கடுமையான…
Read More » -
92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு…
Read More » -
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய…
Read More » -
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு இழப்பீடு கோரும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சீனா!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை…
Read More » -
விபத்துக்குள்ளான இந்தோனிஷிய விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரம்!
இந்தோனிஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில்…
Read More » -
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும்…
Read More » -
டுவிட்டர் நிரந்தரமாக முடக்கம்: இணையான புதிய தளத்தை உருவாக்க ட்ரம்ப் திட்டம்!
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிட்டதால், சுட்டுரை கணக்கு (டுவிட்டர்) நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More » -
ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது விவகாரம்: சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!
ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது விவகாரத்தில் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, சீனா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங்கொங்கில்,…
Read More » -
வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது?
நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக…
Read More »