உலகம்
-
தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணமான டவாவோ டெல் சுரில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்ப்பதாக…
Read More » -
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!
மியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான்…
Read More » -
ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி கோரிக்கை!
தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் நடந்த தேர்தலுக்கான வெற்றியை அங்கீகரிக்கும்…
Read More » -
கொரோனா வைரஸால் 2,249,873 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,249,873 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 104,010,950 பேருக்கு நோய்த்…
Read More » -
மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு: ஆங் சாங் சூசி கைது
மியன்மாரின் நிர்வாக தலைவர் ஆங் சாங் சூசி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள்…
Read More » -
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது : வெளியான அறிவிப்பு!!
நடப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானியாவில்…
Read More » -
உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் தடுப்பூசி விநியோகம்!
உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிக்கு ரஷ்யா தனது ஸ்பூட்னிக்-வி கொவிட்-19 தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம்…
Read More » -
கொரோனா தொற்றினால் இறந்த 100,000 பேரை எண்ணி வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் 1,631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி…
Read More » -
4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More » -
செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இதன்போது…
Read More »