உலகம்
-
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது : வெளியான அறிவிப்பு!!
நடப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானியாவில்…
Read More » -
உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் தடுப்பூசி விநியோகம்!
உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிக்கு ரஷ்யா தனது ஸ்பூட்னிக்-வி கொவிட்-19 தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம்…
Read More » -
கொரோனா தொற்றினால் இறந்த 100,000 பேரை எண்ணி வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் 1,631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி…
Read More » -
4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More » -
செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இதன்போது…
Read More » -
ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை!
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில்…
Read More » -
பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் உள்ளன. இதற்கமைய, வாகன ஓட்டிகள் பனிக்கட்டி வீதிகளில் கூடுதல் கவனம்…
Read More » -
இந்திய – சீன படையினர் இடையே மீண்டும் மோதல்
சர்ச்சைக்குரிய எல்லைப் பிராந்தியத்தில் இந்திய மற்றும் சீன படையினர் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த மோதல்களில் இருதரப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள்…
Read More » -
இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வராக 19 வயது மாணவி
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட உள்ளார். ஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி…
Read More » -
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு!
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More »