உலகம்
-
சீனாவின் கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு!
சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை இரவு இதை வெளிப்படுத்தினர். இதேவேளை ஹாங்காங்கில் ஐந்தாவது அலை…
Read More » -
வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் முயற்சிக்கு பதில் இல்லை – அமெரிக்கா
வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிக்கு பியோங்யாங் இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இராஜதந்திர முறையில் வட கொரியாவைத் தொடர்பு…
Read More » -
கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தடை
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்ப்பட்டு உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்…
Read More » -
பட்டினியால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்!
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய…
Read More » -
நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம்!
புவியின் துணைக்கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடா்பாக சீன தேசிய விண்வெளி நிா்வாக அமைப்பு புதன்கிழமை…
Read More » -
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப்…
Read More » -
டுவிட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு!
ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக டுவிட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சித்…
Read More » -
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 11கோடியே 74இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்…
Read More » -
பைடனுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டொலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக…
Read More »