உலகம்
-
கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!
பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன்…
Read More » -
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 76 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை…
Read More » -
கொரோனாவுக்கு மத்தியில் தமிழகத்தில் பரபரப்பாக இடம்பெறும் சட்டமன்றத் தேர்தல்
கொரோனாவுக்கு மத்தியில் இந்திய – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை…
Read More » -
பிரித்தானியா பயணத் தடை விதித்தது!- 4 நாடுகள் சிவப்பு பட்டியலில்…!
பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன், குறித்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடையும் விதித்துள்ளது. இந்த பயணத்…
Read More » -
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு ‘திடீர்’ தடை
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது. கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால…
Read More » -
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்த தகவல் வெளியானது!
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும்…
Read More » -
உலகளவில் வாரந்திர கொவிட்-19 பாதிப்பு 10 சதவீதம் அதிகரிப்பு!
உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10…
Read More » -
அனைத்து வகை புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் தகவல்
அனைத்து வகையான புற்றுநோய்களையும் கொல்லும் திறன் கொண்ட ஒரு வைரஸை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இது மருத்துவத் துறை வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாகக்…
Read More » -
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஏழு பேருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிப்பு
ஹாங்காங் நகரில் சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவெக் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் சுமார் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சையில்…
Read More » -
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும்! WHO தகவல்
கொரோனா வைரஸ், புதிய புதிய வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் புதிய உருமாற்றத்தைக் கண்காணிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாக…
Read More »