உலகம்
-
கொரோனாவால் கூகுளுக்கு 7,406 கோடி மிச்சம்!
ஒருவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பல மாற்றங்களில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலை பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பாமல்…
Read More » -
முகக் கவசம் அணியாவிட்டால் 125,000/= அபராதம்
தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 48 மாகாணங்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டொலா் வரை (சுமாா் ரூ.125,000)…
Read More » -
இந்தியாவில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்…
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை (ஏப். 26) முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை…
Read More » -
இஸ்ரேலிய அணுசக்தி தளத்திற்கு அருகே வெடித்து சிதறிய சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை!
சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரகசியமான டிமோனா அணு…
Read More » -
200 நிறுவனங்களில் இணையவழி தாக்குதல்!
ஜப்பானில் சுமாா் 200 நிறுவனங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் சீன ராணுவத்துக்கு தொடா்பிருக்க வாய்ப்பிருப்பதாக ஜப்பான் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதுதொடா்பாக ஜப்பான் தலைநகா் டோக்கியோவில்…
Read More » -
உலகில் 14 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…
Read More » -
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!
மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்…
Read More » -
சிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை!
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச…
Read More » -
நிலநடுக்கம் – 8 பேர் பலி – எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 போ் பலியாகினா். இந்தோனேசியாவில் மையத் தீவான ஜாவாவையொட்டிய கடல் பகுதியில் 82 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல்…
Read More » -
இளவரசரின் இறுதிக்கிரியை 17ம் திகதி!- 8 நாட்கள் தேசிய துக்கதினம்
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை…
Read More »