உலகம்
-
உலகளவில் வாரந்திர கொவிட்-19 பாதிப்பு 10 சதவீதம் அதிகரிப்பு!
உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10…
Read More » -
அனைத்து வகை புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் தகவல்
அனைத்து வகையான புற்றுநோய்களையும் கொல்லும் திறன் கொண்ட ஒரு வைரஸை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இது மருத்துவத் துறை வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாகக்…
Read More » -
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஏழு பேருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிப்பு
ஹாங்காங் நகரில் சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவெக் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் சுமார் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சையில்…
Read More » -
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும்! WHO தகவல்
கொரோனா வைரஸ், புதிய புதிய வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் புதிய உருமாற்றத்தைக் கண்காணிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாக…
Read More » -
சீனாவின் கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு!
சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை இரவு இதை வெளிப்படுத்தினர். இதேவேளை ஹாங்காங்கில் ஐந்தாவது அலை…
Read More » -
வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் முயற்சிக்கு பதில் இல்லை – அமெரிக்கா
வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிக்கு பியோங்யாங் இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இராஜதந்திர முறையில் வட கொரியாவைத் தொடர்பு…
Read More » -
கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தடை
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்ப்பட்டு உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்…
Read More » -
பட்டினியால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்!
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய…
Read More » -
நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம்!
புவியின் துணைக்கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடா்பாக சீன தேசிய விண்வெளி நிா்வாக அமைப்பு புதன்கிழமை…
Read More » -
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப்…
Read More »