உலகம்
-
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!
மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்…
Read More » -
சிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை!
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச…
Read More » -
நிலநடுக்கம் – 8 பேர் பலி – எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 போ் பலியாகினா். இந்தோனேசியாவில் மையத் தீவான ஜாவாவையொட்டிய கடல் பகுதியில் 82 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல்…
Read More » -
இளவரசரின் இறுதிக்கிரியை 17ம் திகதி!- 8 நாட்கள் தேசிய துக்கதினம்
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை…
Read More » -
கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!
பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன்…
Read More » -
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 76 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை…
Read More » -
கொரோனாவுக்கு மத்தியில் தமிழகத்தில் பரபரப்பாக இடம்பெறும் சட்டமன்றத் தேர்தல்
கொரோனாவுக்கு மத்தியில் இந்திய – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை…
Read More » -
பிரித்தானியா பயணத் தடை விதித்தது!- 4 நாடுகள் சிவப்பு பட்டியலில்…!
பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன், குறித்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடையும் விதித்துள்ளது. இந்த பயணத்…
Read More » -
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு ‘திடீர்’ தடை
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது. கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால…
Read More » -
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்த தகவல் வெளியானது!
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும்…
Read More »