உலகம்
-
தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் பணக்கார நாடுகள்!
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 137…
Read More » -
கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு…
Read More » -
சீன விண்கலத் தொகுதியின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!
சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது விண்கலத் தொகுதியான லோங்க் மார்ச் 5-பி என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதன், பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன. இந்த பாகங்கள்,…
Read More » -
மே 10 – 24 வரை முழு ஊரடங்கு!
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக்…
Read More » -
இந்தியாவில் கொரோனா உச்சம்- ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தைக் கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாள் பாதிப்பு நான்கு இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில்…
Read More » -
சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!
சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும்,…
Read More » -
தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின்…
Read More » -
சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.…
Read More » -
ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக…
Read More »