உலகம்
-
ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில்…
Read More » -
சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்த திட்டம்!
சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக…
Read More » -
கொரோனா தோற்று விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!
கொரோனா தோற்றம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம்…
Read More » -
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் கொண்டுள்ளார். சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு…
Read More » -
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு!
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அழைப்பு விடுத்துள்ளார். அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை ஜனாதிபதி ஜோ பைடன்,…
Read More » -
தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!
இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையவில்லை. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்…
Read More » -
நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஆண்டுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு -WHO அறிவிப்பு!
மக்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 7 இலட்சத்து 45 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை இதில்…
Read More » -
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன், பிலடெல்பியா…
Read More » -
இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல்…
Read More » -
சர்வதேச ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடக் கோபுரத்தைத் தாக்கியழித்தது இஸ்ரேல்- உச்சக்கட்டத் தாக்குதல்!
காசா நகரில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத் தொகுதி இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட குறித்த கட்டத் தொகுதியில் அசோசியேட்டட்…
Read More »