உலகம்
-
புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!
சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும்…
Read More » -
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!
அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் நீருக்கடியில் உள்ள செயல்பாடுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்தின் “அட்லாண்டிக் பாஸ்டன்” (Atlantic Bastion) பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளது. இந்த பல…
Read More » -
இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!
இங்கிலாந்தில் மக்களிடையே காச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார…
Read More » -
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன்…
Read More » -
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு!
ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான…
Read More » -
பதின்ம வயது அவுஸ்திரேலியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக…
Read More » -
ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை!
ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் தடை செய்வதாக சீனா இன்று…
Read More » -
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT)…
Read More » -
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து ஊடகம் பிபிசி-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்தின் “பனோரமா” நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்பின் திருத்தப்பட்ட…
Read More » -
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில்…
Read More »