Uncategorised
-
அம்பாரை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா….
அம்பாரை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழாவானது கடந்த 30.08.2024 அன்று…
Read More » -
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான…
Read More » -
பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய 50 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கியது மட்டக்களப்பு Rotary கழகம்….
மட்டக்களப்பு Rotary கழகத்தினரினால் திருக்கோவில் கல்வி வலய பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 50 இடைநிலை பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச…
Read More » -
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….
-ஹரிஷ், தனுசன்- மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13)…
Read More » -
ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….
ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00…
Read More » -
அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் முன் முகப்பு மதில் “சத்தியம்” அமைப்பினால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன்……
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்…
Read More » -
பாடசாலைகளுக்கான மைதானங்களுக்கான காணி அனுமதி பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு!
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4 பாடசாலைகளுக்கு மைதானங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.…
Read More » -
மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!
கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினால் ரூபா 515,000 பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் அமைப்பு இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் …
Read More » -
இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு – 50 இற்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.…
Read More »