இலங்கை
-
மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில்…
Read More » -
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதி
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார். வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உடனான சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதுவர்…
Read More » -
மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…
Read More » -
O/L , A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி…
Read More » -
ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்?
எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
Read More » -
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு – பொலிஸ்
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அவிசாவளை சிரேஷ்ட…
Read More » -
எரிபொருள் விநியோகத்திற்கு பாதுகாப்பு வழங்க களமிறங்கும் படையினர்
தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும்…
Read More » -
பிள்ளையான், வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி!
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் ச.வியாழேந்திரன்…
Read More » -
சஜித் பிரேமதாச கூறியது அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பதவி…
Read More » -
ஜேர்மன் விட்டல சாய் பாபா ஆலயத்தினால் மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு …
தற்போது நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜேர்மன் விட்டல…
Read More »