இலங்கை
-
மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!
அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அங்கு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக…
Read More » -
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்!
-யனோஷன்- வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை ,பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று (20) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.…
Read More » -
தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கான அறிவிப்பு
தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை…
Read More » -
எஸ்.சிவகுருநாதன் எழுதிய வரலாறு கூறும் நற்பிட்டிமுனை நூல் வெளியிட்டு விழா…
இன்று 18/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் கமு/கமு/சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். இலங்கநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக…
Read More » -
இணைந்த கரங்களினுடாக அட்டப்பளத்தை சேர்ந்த ஜொலிஸ்டார் விளையாட்டுக்களக உறுப்பினர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களில் காணி ஆவணப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி ஆவணப்பத்திரம் வழங்கும் நிகழ்வு……
திருக்கோவில் பிரதேசத்தில் காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்ளாத மக்களுக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் தலைமையில்…
Read More » -
முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்?
முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப்…
Read More » -
பல்கலைகழத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் (Online) ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதற்காக தேசிய அடையாள…
Read More » -
வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர்
பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?
கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை…
Read More »