இலங்கை
-
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா!
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொழும்பில் போராட்டத் தளங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக…
Read More » -
நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் விநாயகபுரம், விநாயகர் விளையாட்டு கழகம் சாம்பியனாக தெரிவாகியது….
ஜே.கே.யதுர்ஷன் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் 35 வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் 32 கழகங்கள் போட்டியிட்டன. அதில் இறுதிப் போட்டிக்கு விநாயகபுரம் விநாயகர் கழகமும்,…
Read More » -
மேற்குலக நாடுகள் இலங்கைக்கும் உதவிகளை வழங்க வேண்டும் – சீனா வலியுறுத்து!
உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார…
Read More » -
மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?
புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார…
Read More » -
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்திய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு….
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்திய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வுகள் இன்றைய…
Read More » -
இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிவாயு!
எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட…
Read More » -
மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!
இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் க.பொ.த சாதாரண தர…
Read More » -
தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை…
Read More » -
இலங்கையின் கடன்மீள் செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்!
சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த…
Read More » -
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம்…
Read More »