இலங்கை
-
காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்…..
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 06 வருடகாலமாக காணிப்பிரிவில் காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி தற்போது ஆலையடிவேப்பு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா…
Read More » -
நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12.5 கிலோ, 5 கிலோ…
Read More » -
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி
கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள்…
Read More » -
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும்…
Read More » -
விவசாயிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
உரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யால…
Read More » -
திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் வருடாந்த திருவிழா…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த (05/20) வருடாந்த 2022 ஆம் ஆண்டுகான சூசையப்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பூசை நிகழ்வுகளுடன்…
Read More » -
போராட்டம் நடத்திய பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல
எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More » -
அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?
யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More » -
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு?
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று…
Read More »