இலங்கை
-
மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்!
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார். கடந்த மே மாதம் 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற…
Read More » -
IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு
இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள…
Read More » -
ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?
இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டமொன்று நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர்…
Read More » -
இலங்கையை விட்டு வெளியேறும் பெருமளவிலான மக்கள் !
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை…
Read More » -
துமிந்த சில்வா கைதானார்!
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற…
Read More » -
சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி…..
சர்வதேச புகைத்தல் தினம் மே31 அதாவது இன்று உலக நாடு பூராக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் திருக்கோவில் சுகாதார வைத்திய…
Read More » -
திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தளபதி மற்றும் கோமாரி விர்கட் கமாண்டர் ஆகியோரால் வறுமையால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு….
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடுபங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் காஞ்சிரன் குடா ராணுவமுகாம் இராணுத்தளபதி மற்றும்…
Read More » -
புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும்…
Read More » -
எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பு!
இலங்கை வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப்…
Read More »