இலங்கை
-
கோட்டாவின் பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான பணத்தினை செலுத்திய இலங்கை அரசாங்கம்?
முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார்.…
Read More » -
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம்…
Read More » -
எரிபொருள் விலைசூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை
இம்மாதம் விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்…
Read More » -
அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….
தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி…
Read More » -
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – நாடளாவிய ரீதியில் சோதனை
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கதிர்காம பாத யாத்திரிகளுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள்….
கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது. கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத…
Read More » -
கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.
காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம்…
Read More » -
ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்ப, எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்போது 19ஆம் திகதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு,…
Read More » -
ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…
Read More » -
பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் தொடர்ந்து சேவைகளை வழங்கிவரும் அறிவொளி வளையம்
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் பதுளையிலுள்ள பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு பதுளை பொது நூலக…
Read More »