இலங்கை
-
நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர்…
Read More » -
வௌிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு
வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும்…
Read More » -
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஹாலியல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பழைய தோட்டக்குடியிருப்பில்…
Read More » -
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல்…
Read More » -
மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கமைய தோட்டப்புற மக்கள், மீனவர்கள்…
Read More » -
பதுக்கி வைக்கப்படும் முட்டைகளை அரசுடமையாக்க நடவடிக்கை
நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகிறது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச…
Read More » -
அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள ஆரம்பிக்கப்படுகின்றன
அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழகங்களை…
Read More » -
காலி மாவட்ட ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு…..
காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வில்…
Read More » -
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….
தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும்…
Read More »