இலங்கை
-
இணைந்த கரங்களினுடாக அட்டப்பளத்தை சேர்ந்த ஜொலிஸ்டார் விளையாட்டுக்களக உறுப்பினர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களில் காணி ஆவணப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி ஆவணப்பத்திரம் வழங்கும் நிகழ்வு……
திருக்கோவில் பிரதேசத்தில் காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்ளாத மக்களுக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் தலைமையில்…
Read More » -
முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்?
முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப்…
Read More » -
பல்கலைகழத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் (Online) ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதற்காக தேசிய அடையாள…
Read More » -
வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர்
பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?
கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை…
Read More » -
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது !
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 49 பரீட்சத்திகளின்…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் கஷ்ட பிரதேச பாடசாலை 145 மாணவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாக்கும் அதிகமான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் கடந்த (25) அதிக கஷ்ட பிரதேச பாடசாலையான மட்/ககு பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் (கிரான்) தரம் 1 தொடக்கம் தரம் 8…
Read More » -
நிந்தவூர் கடல் அரிப்பை தடுப்பது குறித்து ஜனாதிபதி செயலாளர்களுடன் முஷாரப் பேச்சு
ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று(25) சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நிந்தவூர் கடல் அரிப்பு தொடர்பில் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை…
Read More » -
டைல்ஸ் இறக்குமதி குறித்து வௌியான வர்த்தமானி அறிவித்தல்
இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள ´டைல்ஸ்´ ( தரை ஓடுகள் ) உட்பட கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பல வகையான மூலப்பொருட்கள் மற்றும்…
Read More »