இலங்கை
-
இரா.சம்பந்தனை பதவி நீக்க குழு நியமனம் – மறுத்தார் எம்.ஏ சுமந்திரன்!
இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற…
Read More » -
கமு/சது/புதுநகர் பாடசாலையில் மாபெரும் முப்பெரும் விழா நேற்று….
கமு/சது/புதுநகர் பாடசாலையில் கடந்த 21ம் திகதி பாடசாலையின் அதிபர் திரு. எஸ். சிவயோகராஜா தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா இடம்பெற்றது. இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை…
Read More » -
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்து கோவக்காய் செடியில் இருந்து கண்டுபிடிப்பு!
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து…
Read More » -
திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? – சுகாதார அமைச்சு விளக்கம்!
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More » -
மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!
அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அங்கு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக…
Read More » -
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்!
-யனோஷன்- வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை ,பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று (20) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.…
Read More » -
தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கான அறிவிப்பு
தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை…
Read More » -
எஸ்.சிவகுருநாதன் எழுதிய வரலாறு கூறும் நற்பிட்டிமுனை நூல் வெளியிட்டு விழா…
இன்று 18/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் கமு/கமு/சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். இலங்கநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக…
Read More »