இலங்கை
-
சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு!
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்…
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் அவர்கள் நேற்றய தினம் (29.12.2022) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித்…
Read More » -
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்: குவியும் வாழ்த்துக்கள்…..
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப்…
Read More » -
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இடைநிறுத்தம் !
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது…
Read More » -
இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள்…
Read More » -
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் என அறிவிப்பு!
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின்…
Read More » -
உள்ளூராட்சி தேர்தலுக்காக மை இறக்குமதி – தேர்தல்கள் ஆணைக்குழு !
இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர்…
Read More » -
இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம்
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை விரைவில் நடைபெறும்-சுசில் பிரேமஜயந்த
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்…
Read More » -
சுனாமி நாளை ஒட்டி திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசகர் முற்றோதல் பதியம் பாடும் நிகழ்வு….
திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று (26.12.2022) ஆலயத்தில் இடம்பெற்றது. இவ் திருவாசகர் மூற்றொதல்பதியம் பாடும் நிகழ்வானது 2018ஆண்டில் இருந்து திருக்கோவில்…
Read More »