இலங்கை
-
3அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றம் நீராகரிப்பு!
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன்…
Read More » -
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதி உதவி
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த…
Read More » -
10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் வீடுகள் !!
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக…
Read More » -
நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு….
-காந்தன்- நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கினை முன்னிட்டு (26/09/2022) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து தேவாதிகள் கும்பமானது பாண்டிருப்பு…
Read More » -
சேலை அவசியமா? இன்று வெளியாகின்றது சுற்றறிக்கை
அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை…
Read More » -
மலேசியாவில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு : கடத்தல்காரர்கள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கேட்டுக்கொண்டார்.…
Read More » -
aflatoxin திரிபோஷா தாய்மார்களை சென்றடைந்ததா?
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலைய…
Read More » -
சவால்களை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.விற்கு விளக்கமளித்த அரசாங்கம்!
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐ.நா.அரசியல் மற்றும் சமாதானத்தை…
Read More » -
திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் சிவனருள் பவுண்டேஷன் அனுசரணையில் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு….
திருக்கோவில் யுவதிகளை வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த 50ற்கும் மேற்பட்ட யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச…
Read More » -
மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
வறுமை காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி…
Read More »