இலங்கை
-
பரீட்சைகள் பிற்போடப்பட மாட்டாது – அமைச்சர் அறிவிப்பு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பன பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜயந்த தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால்…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணிக்கமடு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது (05/11/2022) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பொறுப்பாசிரியர்…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி…
Read More » -
பிரேரணைகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை – ஜனாதிபதி
நாட்டில் நீண்டகால முறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி…
Read More » -
திருக்கோவில் பிரதேச சபை ஊடாக விநாயகபுரம் பகுதியில் புதிய நூலகம் திறந்து வைப்பு…..
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் திருக்கோவில் பிரதேச சபை ஊடாக 13 இலட்சம்ரூபாய் செலவில் புதிய நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திருக்கோவில் கெளரவ தவிசாளர் திரு.இ.வி.கமலராஜன்…
Read More » -
யானையுடன் இணைகின்றது பொஹட்டுவ குழு !!
பொதுஜன பெரமுனவில் பலர் தம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார்…
Read More » -
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி பண்டிகை விசேஷ பூஜை வைபவம்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் (வஜிரா பிள்ளையார்) ஆலயம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு…
Read More » -
சிறு போக நெல் கொள்வனவிற்கான நிதி கிடைக்கவில்லை – விவசாய அமைச்சு
சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை…
Read More » -
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை-டக்ளஸ்
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை…
Read More » -
220 கோடிக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்ட ‘இடுகம’ பாதுகாப்பு நிதியத்தை மூடுவதற்கு தீர்மானம்
‘செய்கடமை’ (இடுகம) கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ‘கொவிட் 19- சுகாதார, சமூக பாதுகாப்பு…
Read More »